சிதம்பர ரகசியம் என்றால் என்ன?
சிதம்பர ரகசியம் என்று ஒரு பெரிய சொல் வழக்கு உள்ளது. அது சிற்சபையினுள் உள்ள சபாநாயகரின் வலப்புறம் உள்ள சிறு வாயில் உள்ளது. அதன் திரை நீக்கி ஆரத்தி காட்டப் பெறும். அதனுள் ஏதும் காணப் பெறாது. தங்கத்தாலான வில்வ இலை மாலை தொங்க விடப் பட்டு இருக்கும். மூர்த்தியின் சிலையேதும் இராது. இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கிறார் என்பதே இதன் இரகசியம் ஆகும்.
சிதம்பரத்தில் இரகசியமாய் விரியும் ஆகாச லிங்க வடிவம்....
http://www.varalaaru.com/Default.asp?articleid=28
No comments:
Post a Comment