சென்ற 2001 ஆம் ஆண்டு திமுகாவின் ஆட்சியில் தமிழ் நாடு விவசாய தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நலத்திட்டம் அவசரஅவசர மாக கொண்டுவரப்பட்டது. ஆட்சி மாறவும் அதை அம்போ என விட்டு விட்டது அதிமுக அரசு. 2005 ல் அதிமுக அரசு கொஞ்சம் மாற்றத்துடன் கொண்டு வந்து செயல் படுத்துவதற்குள் இந்த அரசும் போய்விட்டது மறுபடியும் திமுக அரசு வந்து அந்த இரண்டு திட்டத்தையம் ரத்துசெய்து விட்டு ஒரு புதிய திட்டமாக கொண்டு வரவிருக்கிறது. இதன் நிலை எப்படியோ? அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும்.
No comments:
Post a Comment