Thursday, June 01, 2006

ஏழையென் குரல் அம்பலமேறுமா?

கரூர் , திருப்பூர் களில் ஏற்பட்ட சாயகழிவு மற்றும் திருச்சிராப்பள்ளி அதற்கு மேற்கு பக்கமுள்ள ஊர்களின் கழிவு நீர்கள் காவிரியில் கலப்பதால் குடிநீரின் சுவை குன்றி விட்டது. இந்த நிலை நீடித்தால் அனைவரும் மினரல் தண்ணீர் தான் குடிக்க வேண்டிய நிலை ஏற்படும்

இதற்கொரு திட்டங்களை போட்டு இக்கழிவு தண்ணீரை கடலில் சேர்ப்பதற்கு அரசு செய்தால் நன்றாக இருக்கும்.


கரூரில் இருந்து பெரிய குழாய்கள் மூலம் காவிரியின் உள்பக்கமே அடியில் புதைத்து அந்த அந்த இடத்து கழிவு நீர்களையும் இணைத்து கடலில் கொண்டு செல்லலாமா?


எனது சொல் அம்பலமேறுமா?

No comments: