இதற்கொரு திட்டங்களை போட்டு இக்கழிவு தண்ணீரை கடலில் சேர்ப்பதற்கு அரசு செய்தால் நன்றாக இருக்கும்.
கரூரில் இருந்து பெரிய குழாய்கள் மூலம் காவிரியின் உள்பக்கமே அடியில் புதைத்து அந்த அந்த இடத்து கழிவு நீர்களையும் இணைத்து கடலில் கொண்டு செல்லலாமா?
எனது சொல் அம்பலமேறுமா?
No comments:
Post a Comment